Thursday, June 18, 2009

யோகா ஆரோகியம்

  • **யோகா ஆரோகியம் என்பது யோகா ஆசனங்கள் முலம் வருவது .
  • இந்த .....
  • புத்தகத்தில் உள்ள எளிய யோகா ஆசனங்களை சுய ஒழுக்கம்.
  • எண்ணம் கொண்டு பெண் =ஆண் அனைவரும் அதி காலை அல்லது மாலை
  • வெறும் வைற்றில் அல்லது சாப்பிட்ட நாலு மணி நேரம் கழித்து .மலம் கழித்து ...
  • வெறும் தரையில் செய்யாமல் படுக்கை துணீ மீது யோகா பழக வேண்டும் .
  • சிரித்த முகத்துடன் .... சிரமம் இல்லாமல் ...கை கால் களைஆட்டி....
  • (ha ...ha... ha... ha....siritha vaaru )
  • அத்துடன் சைவ ஆகாரதுடன் ,சாதி ,மதம், இல்லாமல் அவரவர் அன்புடன்
  • உங்களை நீங்கள் உடலால் மனத்தால் காதல் செய்யுங்கள் .
  • பின்பு யோகா செய்யுங்கள் ...கை நிறைய பலன் பெருஇங்கள் ...
  • (பெண்கள் மாத போக்கு உள்ள அன்றும ...மற்றவர்கள் உடல் நெலை சுகம் இல்லாமல்
  • இருந்தால் யோகா செய்யகுஉடாது .....)
  • எலிய யோகா ஆசனங்களை தினமும் செய்து வருவது நல்லது .
  • மலச்சிக்கல்: பத்மாசன , பவனமுதாசன , சாந்தி ஆசனம் .
  • அஜிரணம் : சாந்தி ஆசனம் , வஜரசனம் , சர்வங்கசனம் .
  • தலை வலி : சாந்தி ஆசனம் , சர்வாங்காசனம், சிரசாசானம் .அர்த்த சிரசசாநம் .
  • முட்டு வலி : உட்கட்ஆசனம் , நின்ற பாதஆசனம் , வஜரசனம் .
  • இரத்த அழுத்தம் : சாந்தி ஆசனம் , சர்வாங்க ஆசனம், மகர ஆசனம் .
  • சர்க்கரை : மகாமுத்ரா, வஜரசனம் , சர்வங்கசனம் , சாந்தி ஆசனம் .
  • எல்லா எலிய ஆசனங்களை செய்து நலம் பெறுங்கள் அனுதினமும் .

No comments: