மகர ஆசனா
செய்முறை:
குப்புற படுத்து கொள்ள வேண்டும் .படத்தில் காய்ட்டியபடி கால்களை அகல
படுத்திகௌண்டு கைகளை கட்டியவாறு முக தாடையை மேல் வைக்க வேண்டும் .
கண்களை முடி கொல்லாம் .பின்பு ஆசனத்தை மெதுவாக கலைக்கலாம் .
பயன்கள் :
உடல்க்கு பூரணஅமைதி கிடைக்கிறது .மற்றும் இடுப்பு வலி ,
தசை இறுக்கம் தளர்கிறது .
காலஅளவு :
5 to10 வினாடிகள்

No comments:
Post a Comment