உடலை சுடு படுத்த கை -கால்களை ஆட்டி அழுகிறது .
பசி , வலி ,தாகம் , சுடு ...எல்லாவற்றுக்கும் ...
பின் கால்களை வாய் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் மாதரி ஆசனம் புரிகிறது .
கால்களை இணைத்து அஸ்வினி முதிர ஆசனம் செய்கிறது .
கவ்ழிந்து தனுர் ஆசனம் செய்கிறது தவழிந்து...தவிழிந்து...
முட்டி மார் சாரி ஆசனம் செய்கிறது .
பின் சமபாத ஆசனம் நிற்கிறது . நடக்கிறது.....
பாதஅஸ்த ஆசனம் குனிவது ...இப்படி யோகா வரலாறு அறிவியல் படி
மனித ஆசன வரலாறு இருக்கிறது .
யோகா செய்வீர் ...பலன் பெறுவீர் யோகா கர்மாவில் உங்களுடன் என்றும்
*****யோகி ராம் .செல்வகுமார்

No comments:
Post a Comment