Sunday, May 31, 2009

வாழ்க நலமுடன்

உடலை சுடு படுத்த கை -கால்களை ஆட்டி அழுகிறது .

பசி , வலி ,தாகம் , சுடு ...எல்லாவற்றுக்கும் ...

பின் கால்களை வாய் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் மாதரி ஆசனம் புரிகிறது .

கால்களை இணைத்து அஸ்வினி முதிர ஆசனம் செய்கிறது .

கவ்ழிந்து தனுர் ஆசனம் செய்கிறது தவழிந்து...தவிழிந்து...

முட்டி மார் சாரி ஆசனம் செய்கிறது .

பின் சமபாத ஆசனம் நிற்கிறது . நடக்கிறது.....

பாதஅஸ்த ஆசனம் குனிவது ...இப்படி யோகா வரலாறு அறிவியல் படி

மனித ஆசன வரலாறு இருக்கிறது .

யோகா செய்வீர் ...பலன் பெறுவீர் யோகா கர்மாவில் உங்களுடன் என்றும்

*****யோகி ராம் .செல்வகுமார்

No comments: